Thursday, October 15, 2009

சாரணர் பாடல் 2

மழையை நம்பி ஏலேலோ

மழையை நம்பி ஏலேலோ
மண்ணிருக்க - அயிலசா
மண்ணை நம்பி ஏலேலோ
மரமிருக்க- அயிலசா
மரத்தை நம்பி ஏலேலோ
கிளையிருக்க - அயிலசா
கிளையை நம்பி ஏலேலோ
கொம்பிருக்க - அயிலசா
கொம்பை நம்பி ஏலேலோ
ர்லையிருக்க - அயிலசா
ர்லையை நம்பி ஏலேலோ
பூவிக்க - அயிலசா
பூவை நம்பி ஏலேலோ
பிஞ்சிருக்க - அயிலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ
காயிருக்க - அயிலசா
காயை நம்பி ஏலேலோ
கனியிருக்க - அயிலசா
கனியை நம்பி ஏலேலோ
நானிருக்க - அயிலசா
என்னை நம்பி ஏலேலோ
நீயிருக்க - அயிலசா அயிலசா அயிலசா

No comments:

Post a Comment