Thursday, October 15, 2009

உலக சாரண சங்கத்தின் சரிதையில் சில முக்கிய நிகழ்ச்சிகள்



1907 - முதல் பாசறை பிரவுன்சி தீவில் நடைபெற்றது.
1908 - மாணவர்களுக்கு சாரணியம் என்ற நூல் பிரசுரிக்கப்பட்டது.
1909 - கிரஸ்டல் மாளிகையில் 10,000 சாரணர்களின் கூட்டம் கடற்சாரணியம்
ஆரம்பிக்கப்பட்டது.
1911 - வின்ஸ்டர் மாளிகையில் ஐந்தாம் ஜார்ஜ் படையின் மரியாதை ஏற்றார்.
1914 - யுத்தம் சாரணர்கள் கடற்பகுதியையும், ஆகாயப் படை எடுப்பையும் பாதுகாத்து
வந்தனர்.
1916 - குருளையர் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1918 - ரோவர் (திரிசாரணர்) பகுதி ஆரம்பிக்கப்பட்டது.
1919 - கில்வெல் மைதானம் ஆரம்பிக்கப்பட்டது.
1920 - லண்டன் ஒலிம்பியாவில் முதலாம் உலக ஜம்பொறி ஆரம்பிக்கப்பட்டது.
நமது பேடன் பவல் தலைமைச் சாரணன் என்று பிரகடனம் செய்யப்பட்டார்.
1929 - மூன்றாம் உலக ஜம்பொறி.
1931 - முதலாம் உலக றோவர் மூட்.
1935 - இரண்டாம் உலக றோவர் மூட்.
1937 - ஐந்தாம் உலக ஜம்பொறி.
1939 - மூன்றாம் உலக றோவர் மூட்.
1941 - ஜனவரி 8 இல் பேடன் பவல் இறந்தார்.
ஜனவரி 29 இல் லார்ட் நோமர்ஸ் தலைமைச்சாரணராக்கப்பட்டார்.
1944 - லார்ட் நோமர்ஸ் இறந்தார்.
1945 - பெப்ரவரி 22 இல் லார்ட் ரோவலன் தலைமைச் சாரணரானார்.
1947 - ஆறாம் உலக ஜம்பொறி.
1949 - நான்காம் றோவர் மூட்.
1951 - ஏழாம் உலக ஜம்பொறி.
1952 - தென்கிழக்காசியாவின் பாசறை கோலாலம்பூரில் நடைபெற்றது.
1957 - முதல் உலக சாரணத் தலைவர்கள் சந்திப்பு – கில்வெல்.
1957 - சாரணர் பொன்விழா.

No comments:

Post a Comment